பறவையின் சிறகுகளை கொண்டு வெளியேற வேண்டும் மாயா. நான்கு சுவர்களுக்கு மத்தியில் உறங்கி எழும் வாழ்வு...
Category - இதழ் 6
#நுட்பம் – கவிதை இணைய இதழ் -6 .
சிறப்பாசிரியர் : பா.சரவணன்.
ஷக்தி கவிதைகள்
1 திசைமானியற்று பாசிகள் மிதக்கும் கழிமுகப்பகுதிக்கு திரும்புதல் என்பது பூமியின் அன்பின் தொடுகையின்...
பூவிதழ் உமேஷ் கவிதைகள்
கழுவிய உருளைக்கிழங்கு போன்ற முகம் எல்லாம் தொடங்கும் நகரத்திலிருந்து எல்லாம் முடிவடையும் நகரத்திற்கு...
அஃதை மொழி
ஞெளிர் கேட்க மனம் பிடித்தமர்ந்தேன் அது முதுகுக் காட்டி எதிர் திசையில் நடக்கிறது பறவைகளின் கீச்சொலி...
குமரகுரு கவிதைகள்
நெற்றி சுருக்கத்தில் கதையெழுதுவதுதான் இயற்கையின் வேலை!! நீர்படுகையிலமர்ந்து இயற்கையை ரசிக்க...
முகமற்றவளின் முகம்
: Amazon | Spotify முதல் பூ பூத்து பற்றியெரிந்த ஜோதியில் மனதில் தோன்றியது ஒரு முகம். ஐப்பசியின்...
பூவிதழ் உமேஷின் “சதுரமான மூக்கு” – ஒரு திறனாய்வு
கவிதை என்பது உணர்ச்சிக் குவியம்!! கவிதை என்பது அழகியல் சேர்க்கும் பெட்டி!! கவிதை ஒலியின் உற்ற தோழி...
மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்
1. நித்தியாவும் நிர்மலாவும் வளர்ப்புச் செடிகள் வளர்க்கும் அளவிற்கு வாசலில் இடம் எப்போதும்...
ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்
1. வீடு நரக வீட்டின் வாசமறிந்தவர்கள் இருக்கிறீர்களா அதன் வெளிறிய வனப்பில் அனுதினம் உறங்கும் சாமத்...
முதன் முதலாக | கேள்விகளும் கவிஞர்களின் பதில்களும் – பகுதி 5
நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில்...