cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 22 கவிதைகள்

Retake


இலக்கிலா ஓர் இலை
காற்றில் ஆடித் தவழ்ந்து
மண்ணில் விழுந்து
கிடக்கிறது

இலக்கிலா ஓர் இலை
காற்றில் ஆடிப் பறந்து
ஆற்றில் விழுந்து
கரை புரண்டு ஓடுகிறது

இலக்கிலா ஓர் இலை
காற்றில் ஆடி
காற்றில் ஆடி உயர்ந்து
பட்டொளி வீசிப் பறக்கிறது

இலக்கிலா ஓர் இலை
காற்றில் ஆடிச் சுருண்டு
கங்கில் விழுந்து
சட்டெனப் பற்றி சடசடத்து எரிகிறது

இலக்கிலா
ஓர்
இலை…


கவிதைகள் வாசித்த குரல்:
ரேவா
Listen On Spotify :

About the author

பா.சரவணன்

பா.சரவணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website