cropped-logo-150x150-copy.png
0%
Editor's Choice இதழ் 2 கவிதைகள்

புறப்பட்டுப் போகிறாள் பரமேஸ்வரி

கயல்
Written by கயல்

ழைந்து விழுகிற மயில்கழுத்துப் பட்டுப் புடவை
பந்து குண்டுமல்லி
காற்றில் பரவும் வாசனைத் திரவியம்
பச்சை நரம்பினோரம் நெகிழ்கிற கண்ணாடி வளையல்கள்
வட்டச் சிவப்பில் பொலிகிற
நெற்றிக் குங்குமம்
தாக்கு தாக்கென்று துரித அடிகள் வைத்து
தினம் காலை 8.45க்கு பரமேஸ்வரி டீச்சர்
பள்ளிக்குக் கிளம்பிப் போவது போலத்தானிருந்தது
பல்லக்கு தெருமுக்குத் திரும்பும்வரை.


 

About the author

கயல்

கயல்

கவிஞர், மொழிபெயர்ப்பாளர்

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
மீனா

அழகு

You cannot copy content of this Website